Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூ.1 கோடி.. மேயர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:57 IST)
எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூபாய் 1.13 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில மாதங்களாக எலிகள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
இதனை அடுத்து நியூயார்க் நகர நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. எலிகளை பிடித்துக் கொல்பவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
 
 இந்த நிலையில் எலிகளை கட்டுப்படுத்த ஆலோசனை தருபவர்களுக்கு 1.13 கோடி ரூபாய் வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை தருபவர்கள் அனைத்து துறைகளிலும் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் டிகிரி படித்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments