Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய மர்மப் பொருள்!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:33 IST)
விண்வெளியில் நம் கண்ணுக்கு எட்டிய வரையிலுமே அதிசயக்கத்தக்க ஏராளமான நட்சத்திரங்கள் கோள்கள் காணப்படுகின்றன. ஆனால் தொலைநோக்கியாலும்,  செயற்கை கோள் எடுத்து அனுப்பி புகைப்படங்களில் இருந்து பார்த்தால் ஏராளமான  விசயங்கள் கிடைக்கும்.

 அதைத்தான் நம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,விண்வெளியில் புவி ஈர்ப்பு நுண்ணலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி நாட்டில் உள்ள பீசா நகரில் உள்ள  ஐரீப்பிய புவி ஈர்ப்பு மையத்தில் வானியல் ஆய்வில் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டபோது, 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள் கருந்துளையாகவோ நட்சத்திரமாகவோ இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments