வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி.....பயனர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (17:54 IST)
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம் வாட்ஸ் ஆப். மெட்டா நிறுவனம் இதை நிர்வகித்து வருகிறது.

டெலகிராமில் உள்ள வசதியைப் போன்று 1 ஜிபிக்கும் அதிகமான பைல்ஸ்கள் அனுப்பும் வசதி ,குரூப் கால்கள், குழு அமைப்பு முறைகள் அனைத்தும் இதில் உள்ளது.

ஃபேஸ்புக்கில் உள்ளதைப் போன்று விரைவில், கவர் போட்டோ வைக்கும் வசதியும் வாட்ஸ் ஆப்பில் வரவுள்ளது.

அதேசமயம், வாய்ஸ்  நோட்ஸ் குறிப்புகளை ஸ்டேட்டஸாக அப்டேட்டாக பகிரும் திறனை வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு தரவுள்ளது.

இதன் மூலம் தற்போது போட்டோகள், வீடியோக்கள், எழுத்துகளை பதிவிடுவதைப் போன்று விரைவில் பயனர்கள் அவரவர் குரல்களையும் இனி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பகிரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments