Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி...கையில் ரொக்கம் இல்லை ...பிரபல தொழிலதிபர் வேதனை !

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (20:43 IST)
பிரபல அமெரிக்க தொழிபதிபர் எலன் மஸ்க், எனது நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் என்றாலும் என் கையில் அந்த அளவு பணமில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெர்னான் அன்ஸ்வொர்த் குறித்து அவதூறூ வெளியிட்டதற்காக, மானநஷ்ட வழக்கை சந்தித்து வருகிறார் தொழிலதிபர் எலன் மஸ்க்.
 
இந்த வழக்கு விசாரணை தற்போது, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
அப்போது, நீதிபதி மஸ்கிடம் உங்களின் சொத்து மதிப்பு என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மஸ்க், என் கையில் ரொக்கமாகப் பணம் இல்லை என பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments