Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆட்டோமொபைல் வீழ்ச்சி ன்னா ஏன் ரோட்டுல டிராஃபிக் இருக்கு?” அதிசய கேள்வியை கேட்ட பாஜக உறுப்பினர்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (20:19 IST)
ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை என்றால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல் உள்ளது?? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக உறுப்பினர்.

ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதால் அத்துறையில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கப் போகிறது என பாஜக உறுப்பினர் வீரேந்திர சிங் கேள்வி எழுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓலா டாக்சியில் அதிகம் பேர் பயணிப்பதால் தான் ஆட்டோமொபைலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறியது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments