Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (07:31 IST)
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து சர்வதேச உக்ரைன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது 
 
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடுத்த வழக்கில் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்
 
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments