Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.340-க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:48 IST)
இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதை அடுத்து அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களின் விலை விண்ணை முட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென மீண்டும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
 மண்ணெண்ணெய் மானிய விலையில் தொடர்ந்து வழங்கி வருவதால் இலங்கை பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டதாகவும் இதனை தவிர்க்க லிட்டருக்கு 250 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்ட தாகவும் கூறப்பட்டது 
 
இதனால் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் திடீரென 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments