Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமையில்தான் பேசுவேன்.. கருப்போ, காவியோ என் மேல் ஒட்டாது! – கமல்ஹாசன் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (12:04 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் தான் குற்றவாளிகளை ஒருமையில்தான் பேசுவேன் என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக போட்டியிடும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கோவையில் தங்கியுள்ள அவர் அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மக்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் “மக்கள் பிரச்சினையை சட்டசபை மட்டுமல்ல தேவைப்பட்டால் ஐநா சபைக்கே கொண்டு செல்வேன். உண்மையான மக்கள் பிரதிநிதி நான். என்மேல் காவியோ, கருப்போ எந்த சாயமும் ஒட்டாது. எனக்கு சாயம் பூச முயற்சிக்க வேண்டாம்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

500 பில்லியன் முதலீடு.. 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எல்லாமே அமெரிக்காவில் தான்: ஆப்பிள் அறிவிப்பு..!

குடிபோதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொருவருக்கு மாலை அணிவித்த மணமகன்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு..!

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments