Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா அமைதி தூதர்களை வேட்டையாடும் மாலி போராளிகள்! – அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (13:03 IST)
மாலி பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக செல்லும் ஐ.நா சபை அமைதி தூதர்களை மாலி போராளிகள் தொடர்ந்து வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலி நாட்டை ஜிகாதி போராளி குழு கைப்பற்ற முயற்சித்து வருகிறது. கடந்த 2012ல் வடக்கு மாலியை கைப்பற்றியபோது பிரான்ஸ் படைகளால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அடிக்கடி போராட்டங்களிலும், குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஜிகாதிகள் ஈடுபட்டு வருவதால் மாலி நாட்டின் அமைதி சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு அமைதியை நிலைநாட்ட சென்ற நல்லெண்ண அமைதி குழு தூதுவர் ஒருவர் கார் குண்டு வெடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தில் ஐ.நா தூதர்கள் ஜிகாதிகளால் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments