Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துடிதுடித்து இறந்த பெற்றோர்: மகனின் திருமணத்தால் ஏற்பட்ட பரிதாபம்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (12:56 IST)
மகனின் திருமணத்திற்கு ஜீப்பில் சென்ற போது பெற்றோர் விபத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
நேபாள நாட்டின் கீதா நகரிலிருந்து பெற்றோர் தங்கள் மகனின் திருமணத்திற்காக ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கி உறவினர்களுடன் ஒரு ஜீப்பில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
 
அப்போது எதிர்பாராதவிதமாய் நடந்த பெரும் விபத்தில் சிக்கி, அந்த மணமகனின் தாய், தந்தையர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகனின் திருமணத்திற்கு சென்ற பெற்றோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments