Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்: ஜப்பான் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:01 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன என்பதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பல நாடுகளிலிருந்து  உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவிகள் குறைந்து வரும் நிலையில் ஜப்பான் நாடு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது 
 
மேலும் வேறு எந்த உதவி தேவை என்றாலும் உக்ரைன் நாட்டிற்கு செய்ய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments