Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகளை தேடும் ஜப்பான்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (18:54 IST)
இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை கண்டறிந்து வெடிக்கச் செய்து வருகிறது ஜப்பான்.


 

 
ஜப்பானின் அக்கானிவா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத குண்டுகளை ஜப்பான் கண்டறிந்துள்ளது.
 
இந்த குண்டுகளை செயலிழக்க முடியாது என்பதால் அவற்றைப் பாதுகப்பான கடல் பகுதிகளில் வெடிக்கச் செய்து வருகிறது. இதுவரை 103 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 2000 குண்டுகள் மற்றும் வெடி மருந்துக்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்து ஜப்பான் கண்டறிந்து வெடிக்கச் செய்வதற்கு 70 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments