Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (07:59 IST)
பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
ஜப்பான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம்  திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் 2 விமானிகளுடன் f15 என்ற ரக ஜெட் விமானம் கிளம்பியது
 
இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது இதனை அடுத்து அந்த விமானம் எங்கே போனது 2 பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தேடி வருவதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது
 
விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பது தெரிய வந்துள்ளதால் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் மெரீனாவுக்கு அனுமதி: பொதுமக்கள் உற்சாகம்!