Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயால் பாதித்தவர்களுக்கு கூடுதல் எதிர்ப்பு சக்தி! – இஸ்ரேல் ஆய்வாளர்கள் தகவல்!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (13:18 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்படாத நபர்களை விட எதிர்ப்பு சக்தி கூடியுள்ளதாக இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு நடத்திய இஸ்ரேல் ஆய்வாளர்கள், கொரோனா பாதிக்காத தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டுள்ள நபர்களை விட, கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு டெல்டா வைரஸுக்கு எதிரான எதிர்ப்புதிறன் அதிகமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே நல்ல எதிர்ப்புதிறனை அளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ஆய்வை மற்ற நாட்டு ஆய்வாளர்கள் இதன்மீது மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments