Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் இரண்டாம் கட்ட தாக்குதல்; 8 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலி!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:14 IST)
காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 8 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஏழாம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸின் ஆதிக்கத்திலுள்ள காஸா முனை மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸாவில் உள்ள தேவாலயம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலக அளவில் கண்டனங்களை பெற்றது.

வான் வழியாக மட்டும் தாக்கி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. முதற்கட்ட போர் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார். இந்நிலையில் ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 8000 பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் போர் நிறுத்தத்திற்காக ஐ நா சபை மற்றும் உலக நாடுகள் இஸ்ரேலிடம் பேசி வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments