Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆயிரம் இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் இஸ்ரேல்..! ஏன் தெரியுமா?

Prasanth Karthick
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:00 IST)
இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு முதலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால் இஸ்ரெலில் இருந்து பல நாடுகளை சேர்ந்த பணியாளர்களும் வெளியேறி சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் இஸ்ரேலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல கட்டமைப்பு வசதிகளை நிர்வகிக்க பணியாளர்கள் இல்லாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவிலிருந்து பணியாளர்களை அழைக்க உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் விமானங்கள் மூலமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் – மே மாதத்திற்குள் இவர்கள் இஸ்ரேல் அழைத்து வரப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments