தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று உள்ளதா? அமைச்சர் ம.சுப்பிரமணியன் தகவல்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (20:05 IST)
ஒமிக்ரான்  தொற்று இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என  மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில்,இன்று ஓமந்தூர் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்   மா .சுப்பிரமணியன் : ஒமிக்ரான்  தொற்று இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என  தெரிவித்துள்ளார். மேலும், ஓமந்தூர் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் 28   முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 
இன்று, இங்கிலாந்து நாட்டில்   ஒமிக்ரான்  தொற்று பதித்த ஒருவர் முதன் முதலாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments