பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ’’புதிய செயலி’ அறிமுகம்- ரயில்வே துறை

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:32 IST)
பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு இந்திய ரெயில்வே நிறுவனம் எனது தோழி என்ற ஆப்பை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சில இடங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

எனவே பெண்களுக்குப் பாதுக்காப்பு அளிக்கும் வகையில் மத்திய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு எனது தோழி என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம்செய்துள்ளது.

இந்தச் செயலின் மூலம் ரயிலில் செல்லும் பெண்கள் புறப்படும் இடம் தொடங்கி இறங்கும் இடம் வரையில்  பாதுக்காப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பயணத்தின் போது எதாவது பிரச்சனை நேர்ந்தால் இடையூறு இருந்தால் உடனே 182 என்ற எண்ணிற்குப் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெண்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்