Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருந்துக்கு பயிற்சி அளித்த சர்வதேச "மாரி" மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:04 IST)
உலக வல்லூறு பயிற்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு எகிப்தியர்கள் அலெக்ஸாண்ட்ரியா அருகே உள்ள பாலைவனத்தில் பருந்துகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் வடசென்னையில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ அதுபோல எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பருந்து விளையாட்டு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
 
பருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வல்லுநர்களும் உள்ளனர்.
 
பயிற்சி அளிக்கப்பட்ட பருந்துகள் வேட்டைக்காக  பயன்படுத்தப்படுகின்றன.
 
பருந்துக்கு  பயிற்சி அளிக்கும் புகைப்படங்களை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments