Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு உயிர் கொடுத்த இந்திய ஆராய்ச்சியாளர்!

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:13 IST)
இந்திய பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் எலக்ட்ரானிக் கழிவுகளை மக்களுக்கு உபயோகப்படும் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் வீணா சகஞ்வாலா. சுற்றுச்சூழலக்கு கேடு விளைவித்து கொண்டிருந்த எல்க்ட்ரானிக் கழிவுகளை, மக்களுக்கு உபயோகப்படும் பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.
 
கடந்து சில வருடங்களாக இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த தொழிற்சாலை மூலம் மொபைல் போன், டெப்லெட், மடிக்கணினி உள்ளிட்ட எலக்டரானிக் கழிவுகளை மக்களுக்கு பயன்படும் வீட்டு உபயோகப்படும் பொருட்களாக மாற்றலாம்.
 
மேலும், இது உலகத்தில் முதன் முறையாக எலக்ட்ரானிக் கழிவுகளுக்காக உருவாக்கப்படும் மைக்ரோ தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments