உலக மக்கள் தொகை; சீனாவை முந்தி முதலிடம் பிடிக்கும் இந்தியா ??

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:09 IST)
அடுத்த ஆண்டு இந்தியாதான் உலக மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனத் தகவல் வெளியாகிறது.

தற்போது உலக அளவில் மக்கள் தொகையில் நமது அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு உலகமக்கள் தொகையில் சுமார் 18% மக்கள் உள்ளனர். இதற்கடுத்த படியான இந்தியா உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் சீனாவில் புதிதாய்ப்  பிறக்கும் குழந்தைகளை விட  இறப்பு விகிதம் அதிகமாகும் எனவும் அதனால் மக்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா முதலிடத்திற்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments