Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹபீஸ் சயீத் வீட்டருகே குண்டு வெடிப்பு - இந்தியா மீது இம்ரான் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:40 IST)
ஜூன் 23ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.


பாகிஸ்தான் லாகூர் நகரில், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் வீட்டுக்கு அருகே ஜூன் 23ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
 
அந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்கு இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டினார் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசூப். அவரது செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் இம்ரான் கானும் இந்த நிகழ்வுக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments