Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:19 IST)
உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது என்பதும் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என மனித உரிமைகள் நீதி மன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது 
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் நீதிமன்றம் உக்ரைனில் தாக்குதலை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவை அடுத்து ரஷ்யா தாக்குதலை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments