Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஊசி பலருக்கு செலுத்தியதால் ஹெச்.ஐ.வி நோய்தொற்று! அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 16 மே 2019 (21:27 IST)
பாகிஸ்தான் மாநிலம் சிந்தி மாகாணத்தில் உள்ள வஸாயே என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலர் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அதாவது தவறான உபகரங்களை, அல்லது பயன்படுத்திய உபக்கரங்களை, ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம் என்று  சிந்து மாகாண எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட செயல் திட்ட மேலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் மருத்துவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதால்தான் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெச்.ஐ.வி. நோய்த் தொற்று ஏற்படக் காரணம் என்று ,  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உலக அளவில் ஹெச்.ஐ.வி. வேகமாகப்பரவிவரும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments