Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலம்..! – 31 கோடிவரை ஏலம் போகும் என தகவல்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:16 IST)
ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலத்திற்கு வர உள்ளது.

ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தை ஆராய்ந்து அது ஹிட்லருடையதுதான் என கூறியுள்ளனர்.

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஒன்று ஹிட்லருடைய பிறந்தநாள், ஜெர்மனி நாட்டின் அதிபரான நாள் மற்றும் நாசிப்படை தேர்தல் ஹிட்லர் வென்ற நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைக்கடிகாரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.31 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments