Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் நிதி அமைச்சர் பலி என தகவல்..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (08:06 IST)
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா என்பவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு க்கும்    இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்றும்,  4,250 காயம் அடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில் நேற்றிரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா உயிரிழந்ததாக தெரிகிறாது.

ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா மறைவு ஹமாஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிராது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments