Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு பெண்கள் பலி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (17:57 IST)
ஃப்ளோரிடாவில் யோகா பயிற்சியகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

61 வயதான நான்சி வன் விசிம் மற்றும் 21 வயதான மாரா பிங்கிலி ஆகிய இருவரும் டல்ஹசியில் உள்ள யோகா பயிற்சி மையத்தினுள் நுழைந்தவுடன் ஸ்காட் பால் பெரிலி சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
பெரிலி இவ்வாறு செய்ததற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments