அடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்து வேலைதான்! – கூகிள் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (12:30 IST)
கொரோனா காரணமாக தனது பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை கூகிள் அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது.

கடந்த ஆண்டு முதலாக கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. சமீப காலமாக கொரோனா குறையும்போது ஐ.டி நிறுவனங்கள் திறக்கப்படுவதும், கொரோனா அதிகமானால் மீண்டும் மூடப்படுவதுமாக உள்ளது.

இந்நிலையில் கூகிள் நிறுவனம் தனது பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்தே பணி செய்யும் நடைமுறையை அடுத்த வருடம் ஜனவரி வரை கூகிள் நீடிப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments