Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (20:15 IST)
அடுத்த மாதம் பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகின் மிகப்பெரிய தேடுபொறி தளமாக கூகுள் இயங்கி வருகிறது. இந்த  நிறுவனத்தின் சிஇஓ எனப்படும் தலைமைச் செயலதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்றைய இணையதள உலகில் எல்லோர் கைகளிலும் ஸ்மார் போன் உள்ளது. எனவே யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து செயல்களிலும் கணக்கு தொடங்குவதற்கு கூகுள் கணக்கு முக்கிய தேவையாக உள்ளது.

இந்த நிலையில், பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் மட்டுமே  டெலிட் செய்யப்படும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments