Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத நிறுவனங்களில் முதலீடு செய்யும் உலக வங்கிகள்...

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (15:17 IST)
உலக வங்கிகள் பல அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் டிரில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலக நாடுகள் சில அணு ஆய்த சோதனைகள் காரணமாக மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும், அதன் மீது சோதனை மேற்கொள்வதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
 
தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் அணு ஆயுத நிறுவனங்கள் மீது முதலீடு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Don't Bank on the Bomb என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 329 வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட 24 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள 20 வெவ்வேறு அணு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் மூதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments