Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,000 பேரை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:34 IST)
ஹிட்லர் காலத்தில் பத்தாயிரம் பேரை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு வெறும் இரண்டு வருடம் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
1942 முதல் 45 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள் எதிரி நாட்டு வீரர்களை சிறையில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தது 
 
இந்த நிலையில் ஹிட்லரின் அமைப்பு ஒன்றில் அதிகாரியாக பணி செய்த பெண் ஒருவருக்கு தற்போது 90 வயது ஆகிவிட்ட நிலையில் அவர் மீது 10000 பேரை கொலை செய்த வழக்கு தொடரப்பட்டது. 
 
அவரது தலைமையில் தான் சுமார் 10 ஆயிரம் பேர்கள் வரை கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது
 
அந்த பெண் குற்றம் புரிந்த போது அவருக்கு வெறும் 17 வயதுதான் என்றும்  இதனை அடுத்துகு சிறுவர் சட்டத்தின் கீழ்  அதிகபட்சமாக இரண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments