Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறைகேடு பண்றாங்க.. ட்ரம்ப் குற்றச்சாட்டு! – அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (08:30 IST)
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ஜார்ஜியா மாகாணம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையால் ஜோ பிடனின் வாக்கு எண்ணிக்கை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments