Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து சமூக வலைதளங்கள் முடக்கம்…எங்கு தெரியுமா??

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:55 IST)
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டத்தை அடுத்து, அங்கு ஃபேஸ்புக்,வாட்ஸ் ஆப் மற்றும்  யூடியுப் ஆகிய சேவைகளை பிற்பகல் 3 மணிவரை முடக்கி வைப்பதாக பாகிஸ்தான்தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சகத்தின் வழிககட்டாலின்படி,இதைச் செய்துள்ளதாகவும், நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ள அங்குள செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டுத் தூதர் வெளியேற வேண்டுமென ஒருவர் நடத்திய தால் இது போராட்டமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments