Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டுமுழுவதும் டோனட் இலவசம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:15 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்இ கிரீம் என்ற நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் அந்தந்த நாட்டு அரசுகளால் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கிரிஸ்பி கிரீம் என்ற நிறுவனம் ‘தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் தங்கள் கடைகளில் டோனட் இலவசமாக வழங்கப்படும்’ என அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அட்டையைக் காண்பித்து தினமும் ஒரு டோனட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments