Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள் தயார்! – இந்தியாவுக்கு உதவ பிரான்ஸ் ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:17 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேவையான உதவிகளுக்கு பிரான்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயாளிகள் பலருக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் நேசகரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்ஸிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்களை வழங்க முன்வந்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments