Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வீட்டில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் – நிதி ஆயோக் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:02 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளிலும் மாஸ்க் அணிந்து கொள்ள நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாஸ்க் அணியாவிட்டால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் வீடுகளில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா இருந்தும் அறிகுறிகள் தெரியாமல் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ கூடும் என்பதால் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments