Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலையில் அடிதடி : கைதிகள் பலர் கொலை - திடுக்கிடும் சம்பவம்

Webdunia
திங்கள், 20 மே 2019 (15:51 IST)
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள பிரலமான சிறையில் ஏற்பட்ட கலவரத்தில்  32 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் துஷான்பேவுக்கு அருகில் உள்ளது வாக்டட் சிறை. அங்கு 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்தக் கைதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ எஸ் தீவிரவாதிகள் கொலை செய்ததால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து  சிறைப் பாதுகாவலர்கள் அங்கு கலவரத்தை அடக்க முயன்றனர். ஆனால் கட்டுக்கு மீறிய மோதலால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர்.
 
இதில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்றுவருதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments