Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரோடு உலகின் ஐந்து முன்னணி சி.இ.ஓக்கள் இந்தியர்கள் தான்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:17 IST)
டுவிட்டரோடு உலகின் ஐந்து முன்னணி சி.இ.ஓக்கள் இந்தியர்கள் தான்!
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியரான பராக் அக்ரவால் என்பவர் நியமனம் செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் டுவிட்டருடன் சேர்த்து உலகின் ஐந்து முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் சிஇஓவாக உள்ள ஐந்து முன்னணி நிறுவனங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
கூகுள் சி.இ.ஓ: சுந்தர் பிச்சை
 
மைக்ரோசாப்ட் சி.இ.ஓ: சத்யா நாதெள்ளா 
 
ஐபிஎம் சி.இ.ஓ: அரவிந்த் கிருஷ்ணா
 
அடோப் சி.இ.ஓ: சாந்தனு நாராயணன்
 
டுவிட்டர் சி.இ.ஓ: பராக் அக்ரவால் 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments