Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈட்டி போன்று சிறுவனின் கழுத்தில் பாய்ந்த மீன் ...

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (20:44 IST)
இந்தோனேஷியா நாட்டில் பெற்றோருடன் கடலில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவனின் கழுத்தில் மீன் ஒன்றி பாய்ந்தது. அதனால் சிறுவன் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தோனேஷியா நாட்டில் வசித்து வருபவர் முகமது இதுல் ( 1). இவர் தனது பெற்றோருடன் மீன் பிடிக்க கடலுக்குள்  சென்றுள்ளார்.
 
அப்போது கூர்மையான வாய் பகுதி கொண்ட ஒரு மீன் மணிக்கு 60 கி.,மீ வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்து. கழுத்தை துளைத்துக் கொண்டு மறுமக்கம் வெளியேறியது.
பின்னர், சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் போராடி 2 மணி நேரத்திற்கு பிறகு மீனை அகற்றினர்.தற்போது முகமது சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments