Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (15:52 IST)
கொரோனா வைரஸ் தாக்கி எஸ்வதினியா நாட்டின் பிரதமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், லட்சக்கணக்கானோர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான எஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதம்ர் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments