Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.10,725 கோடி அபராதம்...

Webdunia
திங்கள், 22 மே 2023 (17:31 IST)
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ரூ.10,725 கோடி அபராதம் விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பேஸ்புக் என்ற சமூக வலைதள ஊடகத்தை பலகோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

இந்த பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்கள் கோடிக்கணக்கில்  உள்ள நிலையில், இந்த நிறுவனம்  அவர்களின் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி, பயனர்களின் தகவல்களை அமெரிக்க நாட்டிற்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில், பரிமாற்ற விதிமுறைகளை மீறியதாக, பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் ( இந்திய ரூபாயில் ரூ.10725 கோடி) ஐரோப்பிய  ஒன்றியம் அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

’’இந்த வழக்கில் தாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக’’ மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments