Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரை வாங்கியவுடன் ஊழியர்கள் பணிநீக்கம்: எலான் மஸ்க் முடிவு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:57 IST)
ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க இருக்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற உள்ளது. இன்னும் ஒரு சில நாளில் இந்த ஒப்பந்தம் நிறைவேறிய உடன் டுவிட்டர் முழுமையாக எலான் மஸ்க் கைக்கு வந்தவுடன் அதில் பணிபுரியும் 75 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் 7500 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அதில் முதல்கட்டமாக சுமார் 2,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது 
 
ஆனால் இதெல்லாம் வதந்தி என்றும் அவ்வளவு சீக்கிரத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது என்ற அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments