Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்லா பணியாளர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:37 IST)
டெஸ்லா கார் தொழிற்சாலையின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வீடுகளில் இருந்தபடியே பணியாற்றும் பணியாளர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டுமென்றும் அப்படி வராவிட்டால் அவர்கள் நிறுவனத்தை விட்டு சென்று விடலாம் என்றும் டெஸ்லா நிறுவனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வேலை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது என்றும் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறையை ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments