Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானை உருகுலைத்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (19:04 IST)
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 247 பேர் காயம் அடைந்தனர். 88 பேரைக் காணவில்லை. மேலும் பல கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன.
 
நேற்றிரவு தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை நகரான ஹூலியனில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டது.
 
இதில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது, பல அடுக்குமாடி கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன, மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்பு குழு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் 247 பேர் காயம் அடைந்துள்ளனர் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஒடிஸா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழகத்தை சோ்ந்தவா்கள்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு..!

தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்.. தடுப்பணையை தாண்டி வரும் தண்ணீர்..!

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!

திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு..! மூளைச்சலவை செய்த 6 பேர் கைது..!!

அடுத்த கட்டுரையில்
Show comments