Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியின் மீது மோதவுள்ள கோள்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:02 IST)
பூமிக்கு மிக நெருக்கமாக ஒரு குறுகிய கோள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் இதனால்  பூமிக்கு அபாயமுள்ளதாக எச்சரித்துள்ளான ஆய்வாளர்.

பூமிக்கு நெருக்காக நேற்றிரவு அபோபீஸ் என்ற ஒரு சிறிய கோள் கடந்து போனதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது :

நேற்றிரவு பூமிக்கு மிக அருகில் அபோபீஸ் என்ற குறுங்கோள் பூமியைக்கடந்து சென்றுள்ளது.
இக்குறுங்கோள் வரும் 2029 ஆம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் இக்கோள் 2068 ஆம் ஆண்டில் பூமியின் மீது மோதுவதற்கு சாத்தியம் உள்ளதாக விஞ்ஞாவிகள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்ற மனைவி.. பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்..!

1 ஓட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் பாஜக.. பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!

இன்றும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்..!

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments