Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியின் மீது மோதவுள்ள கோள்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:02 IST)
பூமிக்கு மிக நெருக்கமாக ஒரு குறுகிய கோள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் இதனால்  பூமிக்கு அபாயமுள்ளதாக எச்சரித்துள்ளான ஆய்வாளர்.

பூமிக்கு நெருக்காக நேற்றிரவு அபோபீஸ் என்ற ஒரு சிறிய கோள் கடந்து போனதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது :

நேற்றிரவு பூமிக்கு மிக அருகில் அபோபீஸ் என்ற குறுங்கோள் பூமியைக்கடந்து சென்றுள்ளது.
இக்குறுங்கோள் வரும் 2029 ஆம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் இக்கோள் 2068 ஆம் ஆண்டில் பூமியின் மீது மோதுவதற்கு சாத்தியம் உள்ளதாக விஞ்ஞாவிகள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments