Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:59 IST)
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றான அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரான அபுதாபியில் சற்று முன்னர் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது
 
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பை ஏற்று உள்ளதாகவும் இந்த தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்க் இதமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள 
 
இந்த ட்ரோன் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்று கூறப்பட்டாலும் முழுமையாக மீட்பு பணிகள் மீட்கப்பட்ட பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது அபுதாபி விமான நிலைய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments