Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:40 IST)
ஆப்காஸ்னிஸ்தானை தாலிபான்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல காபூர் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.  

ஆப்கானிஸ்தானில் நேற்று இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்ற நிலைய்ட்ல் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 12 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள். 60 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். சுமார் 150க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க நேற்று குற்றம்சாட்டியது போல் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும்,இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட்30 ஆம் தேதி மாலை வரை அமெரிக்க தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments