Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:27 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் , செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தமிழகம் மற்று காரைக்கால் பகுதிகளில் மிதனமா மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

தற்போதுசென்னையில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் அனுமதியின்றி பிரச்சாரம்; சீமானுக்கு செக்! - தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் முதல் மாநிலம்.. இன்று முதல் அமல் என அறிவிப்பு..!

குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்த 10ஆம் வகுப்பு மாணவி.. பரிதாப பலி..!

ஒரே நாடு ஒரே நேரம்.. வரைவு விதிகளை வெளியிட்ட மத்திய அரசு..!

தேநீர் விருந்து விஜய் மிஸ்ஸிங்.. யார் யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

அடுத்த கட்டுரையில்
Show comments