Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கழுதை !

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:11 IST)
பொதுவாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் சூதாட்ட வாக்கில் ஒரு கழுதை  செயப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ரஹீம் யார் கான் என்ர இடத்தில் கழுதைகள் ஓட்டப் பந்தயம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சுமார் 8 பேரை கைது செய்தனர். அவர்களுடம் ஒரு கழுதையைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments