Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:23 IST)
குர்ஆனை, பள்ளி பாடத்தில், சேர்க்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் விரும்பியது.



மேலும், பத்தாம் வகுப்பு பாட்த்தில், குர்ஆனை சேர்க்க வேண்டும் என்றும் நினைத்தது. இது தொடர்பாக, இஸ்லாமிய சித்தாந்த சபைக்கு பாக்கிஸ்தான் அரசு, வேண்டுகோள்விடுத்தது. ஆனால் இஸ்லாமிய சித்தாந்த சபை, குர்ஆனை பள்ளி பாடத்தில் வைக்கும் பாக்கிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பல விவாதங்கள் நடத்திய பிறகே, இஸ்லாமிய சித்தாந்த சபை இந்த முடிவிற்கு வந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்துக்கு ஆசைப்பட்டு தாய் இறந்ததாக போலி ஆவணம் தயாரித்த பிள்ளைகள்